ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்கள்
ஒருவருக்கு ஏற்படும் வியாதி அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள் அதனால் அடையும் துன்பம், பாம்புகளால் விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம் அதிகமாதல், ஒருவரை துவேசித்தல், பாவமான காரியங்களை செய்வது, வைசூரி நோய், சிறைப்படுதல், அதிகாரம் செய்யும் பணியில் அமர்வது, கால்நடைகளைப்பற்றிய செய்திகளை அறிதல் இவைகளையெல்லாம் தெரிவிக்கும் பாவமாகும்.
No comments:
Post a Comment