ஏழாம் பாவம் குறிக்கும் காரகங்கள்
திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியைப் பற்றியும், பெண்களுக்கு கணவரைப்பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி / கணவன் ஆயுள், சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் பெறும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், பொருட்களை வாங்கி விற்கும் கமிஷன் / புரோக்கர் தொழில், தரகு வியாபாரம், இவைகளை குறிக்கும். குறிப்பாக களத்திரஸ்தானம் எனப்படும்.
No comments:
Post a Comment